CLOSE

உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் editor@kalaikesari.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
எந்தவித கட்டணங்களும் அறவிடப்படாமல் கலைச்கேசரி இணையத்தளத்திலும் கலைக்கேசரி அச்சுப்பிரதியிலும் இலவசமாகப் பிரசுரிக்கப்படும்.

 
Home Gallery Video Contact Us
ஆசிரியர் பக்கம்
கலைக்கேசரி இதழின் 29 ஆவது இதழ் மூலமாக நாம் சந்திக்கிறோம் அல்லவா! நலந்தானே!
அன்பு, கருணை, சாந்தியைப் போதித்த புத்தர் பெருமான் அவதரித்து, ஞானம் பெற்று பரிநிர்வாணம் அடைந்த திருநாளான பௌர்ணமியும் இம்மாதத்தில் மலர்வது விசேடமாகும். அனைவருக்கும் வெசாக் வாழ்த்துக்கள்.
PHOTO GALLERY
 
SUBSCRIBE TO KALAIKESARI
Print Copy
இன்றே பதிவு செய்து
உங்கள் சந்தாவை பெற்றுக் கொள்ளுங்கள்
இம்மாத இதழில்...
கதிர்காமம் சமாது மட பட்டயம்
யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம்
தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் வாழ்க்கை வட்டச் சட ...
நாட்டியக்கலையை வளர்த்த கோயில் நடன மாதர்கள்
அழகியல்
கண்ணுக்கு மையழகு
தமிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதல. . .
பாரம்பரியம்
யாழ்ப்பாணத்தார் காலத்தெழுந்த சுதேச மருத்துவ தமிழ் நூல்கள்
கி.பி. 12 - 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாண தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான நூல்கள் தோற்றம் பெற்றன.. . .
சிற்பக்கலை
இந்து ஆலயங்களும் அதன் தனித்துவக் கோபுர வடிவமைப்புகளும்
ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலமும் தனித்துவமான கட்டிடக் கலை வடிவம் செறிந்த கட்டுமான கலைத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்தகைய வழிபாட்டுத் தலங்களை நாம் பார்த்த போதிலேயே அவை எம்மதம் சார் வழிபாட்டுத் தலம் என்பதினை இலகுவில் உணர்ந்து கொள்ள முடி. . .
நினைவுத்திரை
நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
வீணை என்றதும் பாலசந்தரும், வயலின் என்றதும் குன்னக்குடி வைத்தியநாதனும், புல்லாங்குழல் என்றதும் ரமணியும், கோகிலகானம் என்றதும் எம்.எஸ். சுப்புலெட்சுமியும் மனதில் தோன்றுவதுபோலவே நாதஸ்வரம் என்றதும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களே . . .
தொல்லியல்
கொழும்பு நூதனசாலையின் கலாசாரப் பகுதி
கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அஃதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் எ. . .
மண்ணின் மரபு
இந்து திருமணச் சடங்கின்போது அறுகரிசியிடல்
மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மவரிடையே காணப்படுகின்றது. அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சட் பொடி, மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிச. . .
தொல்லியல்
மண்ணின் மரபு
வழிபாட்டு மரபு
சிற்பக்கலை
இராமாயணம்
 
சாசனம்
அழகியல்
வாழ்வியல்
நடனக்கலை
ஆளுமை
 
இசைக்கலை
கட்டடக்கலை
அட்டைப்படக்கட்டுரை
நினைவுத்திரை
கோளியல்
 
     
     
     
© 2011 Copyright Express Newspapers (Pvt) Ltd. All rights reserved.
Developed By : Newssmart