| அழகியல் |
|
கண்ணுக்கு மையழகு |
தமிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதல. . . |
| More |
|
 |
|
 |
| சிற்பக்கலை |
|
இந்து ஆலயங்களும் அதன் தனித்துவக் கோபுர வடிவமைப்புகளும் |
ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலமும் தனித்துவமான கட்டிடக் கலை வடிவம் செறிந்த கட்டுமான கலைத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்தகைய வழிபாட்டுத் தலங்களை நாம் பார்த்த போதிலேயே அவை எம்மதம் சார் வழிபாட்டுத் தலம் என்பதினை இலகுவில் உணர்ந்து கொள்ள முடி. . . |
| More |
|
 |
| நினைவுத்திரை |
|
நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை |
வீணை என்றதும் பாலசந்தரும், வயலின் என்றதும் குன்னக்குடி வைத்தியநாதனும், புல்லாங்குழல் என்றதும் ரமணியும், கோகிலகானம் என்றதும் எம்.எஸ். சுப்புலெட்சுமியும் மனதில் தோன்றுவதுபோலவே நாதஸ்வரம் என்றதும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களே . . . |
| More |
|
 |
| தொல்லியல் |
|
கொழும்பு நூதனசாலையின் கலாசாரப் பகுதி |
கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அஃதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் எ. . . |
| More |
|
 |
| மண்ணின் மரபு |
|
இந்து திருமணச் சடங்கின்போது அறுகரிசியிடல் |
மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மவரிடையே காணப்படுகின்றது. அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சட் பொடி, மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிச. . . |
| More |
|
 |